Monday, January 20, 2014

தீயனவற்றை பார்க்காதே













(Pic - Internet)


நீதிதேவதையின்
கட்டப்பட்ட கண்கள் -
நடுநிலைமை என்கிறார்கள்!
இருந்தும்,
கண்கள் மூடிய
குரங்குதான்
நினைவுக்கு வருகிறது!

3 comments: