Sunday, July 28, 2013

பிணங்களின் விளைச்சல்













வினை விதைத்தவன்
வினை அறுப்பான்;
தினை விதைத்தவன்
தினை அறுப்பான்.
எதை விதைத்தோம் என
தெரியவில்லை...
அறுத்துக்கொண்டிருக்கிறோம்,
பிணங்களை!

(Pic-Internet)

2 comments:

  1. Replies
    1. வருகைக்கு நன்றி தனபாலன். விவசாயிகளின் தற்கொலை வரவிருக்கும் அபாயத்தின் முன்னறிவிப்பாகவும் இருக்கலாம்.

      Delete