Wednesday, September 18, 2013

தேர்தல்













(Pic - Internet)

வாக்குச்சீட்டை கொடுத்து
"ஜனநாயகம் உங்கள் கைகளில்"
என்றார்கள்.
திரும்பி வரும்போது பார்க்கிறேன்...
அது
பூட்டிய பெட்டிக்குள் கிடக்கிறது!  

5 comments:

  1. சூப்பர் பிரதர்... ரசித்தேன்... மிக மிக வித்தியாசமான அருமையான சிந்தனை...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்களுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சாய்ரோஸ்!

      Delete
  2. அருமை... நெத்தி அடி கவிதை

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete