Wednesday, July 24, 2013

பெத்தவங்க


















பரிசுகளை தட்டிச்  சென்றுவிடுகின்றன
பழங்களும் பூக்களும்;
கேட்பாரற்றுக் கிடக்கிறது
வேர்கள்!

(Pic- Internet)



4 comments:

  1. Replies
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி.

      Delete
  2. பெற்றோர்கள் வேர்கள் : அருமை... பாராட்டுக்கள்...

    பழங்களும் பூக்களும் உணர வேண்டும்...

    சிறுசிறு வரிகள் மூலம் பலவற்றை சிந்திக்க வைத்து விடுகீர்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. எழுதப்பட்ட சில சொற்களை எழுதப்படாத பல லட்சம் வார்த்தைகளுடன் சேர்க்கும்போது அது இன்னும் பெரிதாகிவிடுகிறது. புள்ளியை நாம் வைத்தால் கோலத்தை நீங்கள் போட்டு விடுவீர்கள் என்ற நம்பிக்கை. உங்கள் புரிதலுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      Delete