உண்மைதான்... நான் பலமுறை எழுந்து பல வயதானவர்களுக்கு இருக்கையை கொடுத்திருக்கிறேன்... இப்படிப்பட்ட தருணங்களில் நாமில்லாத நேரங்களில் நமது வயதான தாயோ, தந்தையோ இப்படி பயணம் செய்ய நேர்ந்தால் என்ற ஒரு நொடி நினைப்பு நிச்சயம் நமக்குள் சில மனமாற்றத்தை ஏற்படுத்தி வயதானவர்களுக்கு இருக்கையை கொடுக்க நம்மை எழுப்பும்... எனது அனுபவம்தான் இது... மனிதர்களுக்கு மனிதர் இது மாறுபடவும் செய்யலாம்...
How many times u went on bus , how many times u give seat some aged people ?
ReplyDeleteதிரும்பிக்கொள்ளும் முகங்களில் அடியேனும் அடக்கம்!
Deleteஅவ்வளவு பாசம்...!
ReplyDeleteஒத்தை வரியிலேயே சாச்சுப்புட்டீங்க! நன்றி தனபாலன்.
Deleteவெளியிலிருப்பவர்கள் மீதா..?
Deleteஅப்படியும் இருக்கலாம்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Deleteபெரும்பாலானவர்கள் இதைத்தான் செய்கிறார்கள். குறிப்பாக இளைஞர்கள்...!
ReplyDeleteஉண்மைதான்... நான் பலமுறை எழுந்து பல வயதானவர்களுக்கு இருக்கையை கொடுத்திருக்கிறேன்... இப்படிப்பட்ட தருணங்களில் நாமில்லாத நேரங்களில் நமது வயதான தாயோ, தந்தையோ இப்படி பயணம் செய்ய நேர்ந்தால் என்ற ஒரு நொடி நினைப்பு நிச்சயம் நமக்குள் சில மனமாற்றத்தை ஏற்படுத்தி வயதானவர்களுக்கு இருக்கையை கொடுக்க நம்மை எழுப்பும்... எனது அனுபவம்தான் இது... மனிதர்களுக்கு மனிதர் இது மாறுபடவும் செய்யலாம்...
ReplyDeleteஉண்மைதான். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteயதார்த்தம்...
ReplyDeleteவருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.
Delete