Wednesday, October 2, 2013

மவுனம் சம்மதமல்ல














(Pic Internet)

அலுவலகத்தில்
உணவு இடைவேளை.
அதிகாரியின் தட்டில்...
ஏழைப்பெண்ணின்
இயலாமை!

6 comments:

  1. Replies
    1. ஆம், பலருக்கு சோறு போடும் நரகங்களாகத்தான் இருக்கிறது.

      Delete
  2. துயரத்தின் கண்ணீர் கதை...

    ReplyDelete
    Replies
    1. அதை கண்டும் காணாமல் போவதற்கு மனம் கேவலமாக பக்குவப்பட்டிருக்கிறது.

      Delete
  3. http://tamilmottu.blogspot.com/2013/10/blog-post_13.html இதில் சென்று படித்துப் பாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. படித்தேன், நன்றி. விடை சொல்ல முடியா கேள்விகள்.

      Delete