Sunday, October 13, 2013

எங்களுடையதெல்லாம் புனிதமாயிருக்கிறது.













(Pic - Internet)

வளைகாப்பு.
களைகட்டிக்  கிடக்கிறது வீடு.
வாசலில்,
சபலக்காரச் சனியன் என
விரட்டப்படுகிறாள்....
புள்ளைத்தாச்சிப்  பிச்சைக்காரி.

9 comments:

  1. அனைத்திர்க்கும் என சில வரைமுறைகளை வைத்திருக்கும் கேடுகெட்ட சமூகம்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  2. கோவில் வாசலில் பிச்சை எடுப்பவர்களை புறம் தள்ளி கல்லுக்கு காணிக்கை இடும் அற்பர்கள்தானே நாம்

    ReplyDelete
    Replies
    1. ம்ம்......... தங்கள் கருத்துக்கு நன்றி.

      Delete
  3. Replies
    1. அந்தளவு மனித நேயம் உள்ளது - இன்றைக்கு...

      Delete
    2. அடுத்தவரை குற்றவாளியாக்குவதில் நாம் ரொம்பவே திறமைசாலிகளாக இருக்கிறோம். நன்றி

      Delete
  4. Replies
    1. ம்ம்....கருத்துக்கு நன்றி விஜயன்.

      Delete