Saturday, October 26, 2013

படியோடு வீடுதிரும்பும் பாமரம்



















(Pic - Internet)

வகுப்பறையில் இன்னும் சரஸ்வதிதான்.
வாசலில்தான்
லச்சுமி!

6 comments:

  1. உண்மை.... லட்சுமி கை வசம் இல்லை என்றால் சரஸ்வதியை கண்ணில் காட்டுவது இல்லை....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்..இன்னும் கொடுமை பொய் விளம்பரங்கள் மூலமாக ஏமாத்துவது.

      Delete
  2. Replies
    1. இலவச கல்வியால் மட்டும் அதை சரிசெய்துவிட முடியாது. முதலில் ஆட்சியாளர்களுக்கு கல்வி அறிவு வேண்டும். - என் தாழ்மையான அபிப்பிராயம். Thanks DD

      Delete
  3. :( நிலை, மாறுமா !!

    ReplyDelete
    Replies
    1. இன்னும் மோசமாயிட்டுத்தான் போகுது....

      Delete