Friday, June 14, 2013

நீதியில்லை; பேதி!

மாடு கேட்டதற்காய்
மனிதச்சாவா?
ஏறி மிதிக்க - என்ன
கடலை மாவா?

Note: மநுவை எம்தலையில் கட்டத்தான் இந்த பாடத்தை போட்டிருக்கிறார்கள் என்பதே தெரியாத வயது அது. திருக்குறள் கூட இல்லாத "தமிழ் இலக்கிய" புத்தகம், ஆனால் தமிழனை கேவலப்படுத்தும் "ரீ-மேக்" பாடத்துடன் தொடங்கும்!

No comments:

Post a Comment