Friday, June 14, 2013

வாழ்க்கை

ஐம்பதில் வளையாது 
என்பதற்காக, 
ஐந்தில் வளைத்தார்கள்.
 ..............
 நிமிர்த்தமுடியவில்லை!

- 03 July 2011

No comments:

Post a Comment