நிபுணத்துவம் அடைந்த பின்...
தனியார் வைத்தியசாலையில்,
பணக்காரர் வீசியெறியும்
எலும்புத்துண்டுகளுக்கு
விற்கப்படுவதற்காக;
அரசாங்க வைத்தியசாலையில்
மறுப்பு சொல்ல வழியின்றி படுத்திருக்கும்
ஏழைகளின் உடம்பில்
பழகப்படுகிறது......
மருத்துவம்!
No comments:
Post a Comment