Monday, November 11, 2013

தெருநீதி தின்னும் பேருந்துகள்












(Pic - Internet)

எந்த மாடும்
மணியடித்ததாய் தகவலில்லை.
இருந்தும்...
தெருவெல்லாம்
சோழனின் தேர்கள்.

4 comments:

  1. :( மணியடித்தால் பலன் கிடைக்காது என்பதை மாடு கூட தெரிந்துவைத்திருக்கிறது போலும் !! மாடுகளுக்கு பஞ்சமில்லை,மனுநீதி களுக்குத்தான் பஞ்சம்

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி விஜயன்

      Delete
  2. கருத்துக்கு நன்றி விஜயன்

    ReplyDelete