Wednesday, November 6, 2013

உயிருள்ள அன்பளிப்புகள்










(Pic-Internet)


பிளாட்டினம் செயின்களுக்கும்
டேப்லட்டுக்களுக்கும்
மத்தியில்...
கவனிப்பின்றி  கிடக்கிறது,
கிராமத்து நண்பன் கொடுத்த
நூறு ரூவா  சட்டை.

அந்த சட்டைக்கும்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை,
அது
கடன்காசில் வாங்கப்பட்டது!
 

5 comments:

  1. அருமை நிரோஷன்.... பச்சை உண்மை

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  2. கவிதையில் நெருடல் தட்டுப்படுவதாக உணர்கிறேன் ! :(

    ReplyDelete
    Replies
    1. நன்றி விஜயன். நன்றி விஜயன்

      நீங்கள் குறிப்பிடும் "நெருடல்" சொல்லப்பட்ட பொருள் பற்றியதுதானே?

      Delete
    2. :) ஆம் நிரோஷன்

      Delete