Friday, November 29, 2013

யாவரும் கேளிர்?













(Pic - Vinavu)

Read Here: Tamil Refugees in Tamil Nadu


வந்தாரை எல்லாம்
வாழ வைக்கிறதாம்
தமிழகம்.
"வந்தார்"
எனும் இலக்கணத்துள்
இன்னும்
வரவில்லைப்போலும்
இலங்கை அகதிகள்.

6 comments:

  1. வணக்கம்
    நன்றாக சொன்னிர்கள்... பதிவு சூப்பர் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அவர்கள் மட்டுமில்லை இங்கேயே இருக்கும் பலரும் அந்த "வந்தாருக்குள்" வராததால் வாழாமல் தான் இருக்கின்றனர்...

    ReplyDelete