Sunday, November 24, 2013

பணத்தின் நாணயம்












(Pic -Internet)

நேர்மையான காவலாளி
தேவை என்று
அவனை
வேலைக்கு சேர்த்தார்கள்.

முதலாளியின்
முதல் உத்தரவு...
"நான் வீட்டில இல்லேன்னு சொல்லு"

6 comments:

  1. Replies
    1. தங்கள் உணர்வுகளை விற்றுவிட்டு வேலை செய்யும் பலருள் இவர்களும் அடக்கம்.

      Delete
  2. நேர்மை காவாலாளியிடம் மட்டுமே எதிர் பார்க்கப்படுபகிறது... ஹ்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. பணத்தின் விதிகள் விசித்திரமானவை. நன்றி பிரியா.

      Delete