Thursday, August 1, 2013

சகோதரன் கண்ணிலுள்ள துரும்பு



















சமுதாயத்தின் குற்றங்களைக் கண்டு
பத்து கற்கள்  எறிந்தேன்;
ஐந்து...
என் தலையில் விழுந்தது!

(Pic-Internet)

5 comments:

  1. துரும்பை மெதுவாக தான் நீக்க வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன் .

      தலைப்பு,

      "நீ உன் கண்ணிலுள்ள உத்திரத்தை உணராமல்,உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப்பார்க்கிறதென்ன?"

      என்ற பைபிள் வசனத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

      Delete
  2. நன்றி. சிறிது தாமதமாக தொடர்புகொள்கிறேன்.

    ReplyDelete
  3. செம !! ஆம் நாம் தான் அது !!

    ReplyDelete
  4. நன்றி விஜயன்.

    ReplyDelete