படம்: வகுப்பறையில் பணம் திருட்டு போனதற்காக தன்னை ஆசிரியர்கள் தகாதமுறையில் சோதித்ததாக மாணவி திவ்யா அவரது தற்கொலைக்கு முன் எழுதியது - நன்றி
Vinavu
"காய்ந்த முகத்தையும்
கிழிந்த சட்டையையும்
கண்டுவிட்டால்
நீதி தேவதையும்
தூக்கிவிடுகிறாள்
ரேஷன்கடை தராசுகளை!"
நீதி தேவதை தூங்கியும் விடுகிறாள்...
ReplyDeleteஆமாம்! கண்ணை கட்டியிருப்பதால் அம்மணி என்ன செய்கிறார் என்றே தெரியமாட்டேங்குது. நன்றி நண்பரே!
Deleteநல்ல வரிகள்...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரியா.
Deleteநீதி தேவதை கள்ளத்தராசினை தூக்கவில்லை,அவளை கல்லாக்கி,கண்ணைக்கட்டி,கள்ளத்தராசை அவள் கையில் திணித்திருக்கிறார்கள் கயவர்கள் :(
ReplyDeleteஆமாம் அதுதான் நிஜம்! அந்த தராசோடு இவர்களே நீதி தேவதை மாதிரி போஸ் குடுக்கிரார்களோன்னு தோணுது!
Delete